/* */

கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

கோவை, நஞ்சுண்டாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். 

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு கோவை ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா , இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் வீடு தவறாமல் சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நஞ்சுண்டாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.

Updated On: 6 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்