/* */

சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்

சேலம் எடப்பாடியில், நேற்று இரவு 11 மணி முதலே பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்வதற்கு காத்திருந்தனர்.

HIGHLIGHTS

சேலம்: முன்தினம் இரவே வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்
X

எடப்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இரவு 11 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள்.

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அரசு சார்பில் பல கட்டங்களாக, தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு ஊசி பற்றாக்குறை ஏற்பட்டு 8 நாட்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா, தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில், எட்டு சுகாதார மையங்களில் 800 தடுப்பு ஊசி செலுத்தபடுவதாக எடப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்திருந்தார். இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்றிரவு பதினோரு மணி முதல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் திரளக் தொடங்கினர். இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து, காலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 12 July 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...