You Searched For "#ஆணையர்"
திருவெறும்பூர்
துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்பு
திருச்சி, துவாக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகர்கோவில்
மாநகராட்சி சுய உதவி குழு தயாரிப்புகளை பார்வையிட்ட ஆணையர்
நாகர்கோவில் மாநகராட்சி மேற்பார்வையில் நடைபெறும் சுய உதவி குழு தயாரிப்புகளை மாநகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.
தஞ்சாவூர்
சொத்து வரிகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல், நகராட்சி ஆணையர் அதிரடி...
காஞ்சிபுரம் கடைகளில் கொரோனா விதி மீறல் நடப்பதாக வந்த தகவலில் நகராட்சி ஆணையர் லெட்சுமி நேரடியாக சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 8 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி கையிருப்பு இல்லை என மாநகராட்சி ஆனையர் அறிவிப்பு.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை 9 மையங்களில் தடுப்பூசி முகாம் : 1200...
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளை ஜூன் 26ம் தேதி 9 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் மூலம் 1200 தடுப்பூசிகள்...
திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம், ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா நகர்
இன்றும், நாளையும் கோவாக்ஸின் 2ம் தவணை தடுப்பூசி செலுத்த அவகாசம்:...
கோவாக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள தவறியவர்கள், இன்றும், நாளையும் செலுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
எழும்பூர்
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் : ஆணையர் நந்தகுமார்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்விதுறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தியாகராய நகர்
சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில்
சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர்...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.