/* */

துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்பு

திருச்சி, துவாக்குடி நகராட்சிக்கு புதிய ஆணையராக பட்டுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக  பட்டுசாமி பொறுப்பேற்பு
X

துவாக்குடி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற பட்டுசாமி.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி ஆணையராக இருந்து வந்த முஸ்தபா, வந்தவாசி நகராட்சி ஆணையராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, சீர்காழி ஆணையராக இருந்த பட்டுசாமி, துவாக்குடி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து புதிய ஆணையரை, நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுநல ஆர்வலர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நகராட்சிப் பொறியாளர் விஜய் கார்த்திக் உடன் இருந்தார்.

Updated On: 26 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?