You Searched For "#Test"
ஈரோடு
ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
காவலர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது
திருப்பூர் மாநகர்
அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா: சக ஆசிரியர்களுக்கு பரிசோதனை
கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டு பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
பொன்னேரி
மாதவரம்: வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை: எம்எல்ஏ துரை....
மாதவரம் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆய்வு...
மண்ணச்சநல்லூர்
திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா...
தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அண்ணா நகர்
சென்னையில் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும்: மாநகராட்சி கமிஷனர்...
கொரோனா தொற்று குறைந்தாலும் சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தொடரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர்
சேலத்தில் ரேஷன் கடையில் கொரோனா டெஸ்ட்! பொருட்கள் வாங்க வந்தவர்கள்...
சேலம் கிச்சிப்பாளையத்தில், ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மாநகராட்சியினர் கட்டாய கொரானா பரிசோதனை நடந்தது. இதனால், பொருட்கள் வாங்க வந்தவர்கள்...
அரவக்குறிச்சி
கரூரில் 8 இடங்களில் சோதனை சாவடி கண்காணிப்பு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையாக உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல்...
ஆலங்குடி
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசி பறிமுதல்
ஆலங்குடி அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 8.4 டன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேசன் கடத்தல் அரிசியா என விசாரித்து வருகின்றனர்.
இந்தியா
மாநில பயணங்களுக்கு ஆர்.டி.,பி.சி.ஆர் சான்று தேவையில்லை :ஐ.சி.எம்.ஆர் ...
மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கு ஆர்.டி., பி.சி.ஆர் பரிசோதனை தேவை இல்லை என்று ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு 5.21 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5.21 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செயயப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்