/* */

திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
X

திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு நடந்த கொரோனா பரிசோதனை.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறை மருத்துவர்கள் சார்பில் இந்தப் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் விலங்குகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது.

அங்கு உள்ள ஆறு யானைகளுக்கு வன கால்நடை மருத்துவர் சுகுமார் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தார். யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆறு யானைகளான மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா என பெயரிடப்பட்டுள்ள யானைகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்