/* */

ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

காவலர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது

HIGHLIGHTS

ஈரோடு: காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
X

தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 134 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் கைரேகை மாதிரி சேகரிக்கப்பட்டு, குற்றப்பதிவுகள், கடந்த காலங்களில் இருந்ததா என ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 134 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை துவங்கியது. அதன் பிறகே பயிற்சி பெற தகுதிக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 10 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து