You Searched For "#saplings"
திருவண்ணாமலை
உழவன் செயலி மூலம் மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
விவசாயிகள் உழவன் செயலி மூலம் மரக்கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் 2.50 லட்சம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை இணை இயக்குனர் பொறுப்பு பெரியசாமி
நாமக்கல்
பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக வழங்க தயார் நிலையில் மரக்கன்றுகள் உள்ளன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள்...
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.
திருவெறும்பூர்
விவசாய நிலங்களில் பசுமைப்போர்வை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
மணிகண்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பசுமைப் போர்வைக்கான இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஆலங்குடி
ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்
உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் மெய்யநாதன்.
ஈரோடு
3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம்
வேளாண் காடுகள் திட்டத்தில் 3 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடலூர்
கடலூர்: ஆசிரியர் தின விழாவையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் பணி
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்து இலவச மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே மரக்கன்றுகளை நடும் பணி
ஆம்பூர் அருகே 5000 மரக்கன்றுகளை நடும் பணியை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு...
ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
இலால்குடி
லால்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மரக்கன்றுகள்...
லால்குடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்.