/* */

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்
X

சோபனபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சோபனபுரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்காலில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்நிலையில் உள்ளன. இந்த நாற்றங்கால்களின் செயலாக்கம் பற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வன அலுவலர் கிரண் உடனிருந்தார்

Updated On: 18 Jun 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!