/* */

ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்

ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்
X

ஸ்ரீரங்கம் நந்தவனத்தில் மியாவாக்கி முறையில் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நந்தவனத்தில் உள்ள மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்ந்துள்ள அடர்வனத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பலர் உடன் சென்றனர்..

Updated On: 9 Jun 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!