You Searched For "River"
அரியலூர்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஈரோடு
கோபி அருகே ஆற்றில் மூழ்கி பனியன் நிறுவன தொழிலாளி பலி
கோபிசெட்டிப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கிய பனியன் நிறுவன தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு
பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பவானி அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கொடிவேரி அருகே பவானி ஆற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலி
கொடிவேரி அணையின் கீழ்ப்பகுதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
சாத்தூர்
தந்தையை கைவிட்ட பிள்ளைகள்: ஆற்றில் குதித்து தற்காெலைக்கு முயன்ற...
சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு.
குன்னூர்
குன்னூரில் ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்
ஆற்றில் அடித்து செல்லப்படும் இறந்த கால்நடைகளால் நோய் தொற்றும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஈரோடு மாநகரம்
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவினாசி
அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு
தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி
பூலாம்பட்டி: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை விசாரணை.
அம்பாசமுத்திரம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில்...
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயமானார். உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி
தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு
கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விளவங்கோடு
குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய...
குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.