/* */

You Searched For "River"

அரியலூர்

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை
ஈரோடு

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பவானி‌ அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
சாத்தூர்

தந்தையை கைவிட்ட பிள்ளைகள்: ஆற்றில் குதித்து தற்காெலைக்கு முயன்ற...

சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு.

தந்தையை கைவிட்ட பிள்ளைகள்: ஆற்றில் குதித்து தற்காெலைக்கு முயன்ற முதியவர்
ஈரோடு மாநகரம்

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு
அவினாசி

அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு

தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு
எடப்பாடி

பூலாம்பட்டி: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. காவல்துறை விசாரணை.

பூலாம்பட்டி: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அம்பாசமுத்திரம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில்...

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயமானார். உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
தேனி

தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு

கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு
விளவங்கோடு

குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய...

குமரி மாவட்ட ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

குமரி ஆறுகளில் 13 ஆவது நாளாக வெள்ள பெருக்கு - தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை.