/* */

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

HIGHLIGHTS

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு
X

மீட்கப்பட்ட முதியவர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆறு பாலத்தின் மீது இருந்து அதே பகுதியை சேர்ந்த முதியவர் முருகேசன் என்பவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் அவரை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நேற்று இதே பாலத்தின் மீது இருந்து திருச்செங்கோடு தனியார் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருவதால், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு