நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் மாயமானார். உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மாணவன் பலி, உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
X

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

நெல்லை கடையம் அருகேயுள்ள திருமலைப்புரம் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (50) மகன் சரவணன் (வயது 21). பொறியியல் கல்லூரி மாணவரான சரவணன் நேற்று திருமண மறுவீடு நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்தினருடன் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் தந்தை உள்பட குடும்பத்தினருடன் குளிக்க சென்றார்.

அப்போது சரவணன் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

அவரது தந்தை மகனை காப்பாற்ற முயன்றும் பலனின்றி மகன் நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 24 Jun 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்