/* */

குன்னூரில் ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்

ஆற்றில் அடித்து செல்லப்படும் இறந்த கால்நடைகளால் நோய் தொற்றும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

குன்னூரில் ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்
X

ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்.

குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றோரங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் அடித்து செல்லப்பட்டது. இந்த வெலிங்டன் லேக் பகுதியிலிருந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு எம். ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்றில் உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அப்புறப்படுத்தாததால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!