You Searched For "#cheating"
கோவை மாநகர்
40,000க்கு 4 லட்சம் அனுப்பிய தொழிலதிபர்: தலைமறைவான வட மாநில...
சம்பளம் போடும் போது, 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார்.
ஈரோடு
பங்களாப்புதூர்: லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபர்...
பங்களாப்புதூர் அருகே உள்ள கொங்கர்பாளையம் வெளி மாநில லாட்டரி சீட்டு என ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
புதையலில் கிடைத்த நகை என கூறி திருப்பூர் ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு(வயது45). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர்...
திருநெல்வேலி
நெல்லையில் இளம் பெண்களை ஏமாற்றி 6 திருமணம்: இளைஞர், 2 பெண்கள் கைது
நெல்லையில் இளம் பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞரையும், அவருடன் 2 பெண்களையும் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்
திருவாரூர்: போலி டிராவல் ஏஜென்சி மீது பாதிக்கப்பட்டவர்கள் மோசடி...
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இது தொடர்பாக மனு அளித்தும் இதுவகை நடவடிக்கையில்லை என கூறப்படுகிறது
காரைக்குடி
தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி புகார்: அஇமூமுக மாநில நிர்வாகி கைது
கடந்த 2018 ஆண்டு 5 கோடியை, டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர்
கலெக்டர் பெயரில் மோசடி செய்த பெண் கைது: கணவர் தலைமறைவு
மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி மருத்துவமனைகள், துணிக்கடை உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண்ணை சைபர் க்ரைம் போலீஸார் கைது.
அரசியல்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி தர வேண்டும்- நடிகை நஷ்டஈடு...
தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
காரைக்குடி
தடுப்பணை கட்டாமல் பண மோசடி: ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு
தடுப்பணை கட்டாமல் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பலபேர் பெயரில் பணம் எடுத்து மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு
மேட்டூர்
ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் கணக்கில் இருந்து ரூ. 10 லட்சம் மோசடி! வங்கி...
சேலத்தில், ஓய்வுபெற்ற கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வங்கி...
வால்பாறை
முறைகேடு புகார்: வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது, நிதி மோசடி செய்ததாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.