சென்னை
சென்னை நந்தனம் சிக்னல் - சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
சென்னை, நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்
ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது - தமிழிசை சௌந்தரராஜன்
ஆன்மிகத்தையும்,தமிழையும் பிரிக்கமுடியாது,எந்த நிகழ்வுக்கு சென்றாலும் ஒரு பக்திமானக தான் செல்கிறேன்-தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை
ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்றவர்கள் கைது-போக்குவரத்து காவல்துறை
ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை போக்குவரத்து காவல்துறை

சென்னை
திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறு
சட்டப் பேரவையில் முதல்வர் உரையின்போது பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்தியா
எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி
எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தஞ்சாவூர்
தேர்திருவிழா விபத்து-சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில்மகேஷ்
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8 ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர்-கல்வித்துறை அமைச்சர்

சென்னை
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171-ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர்
விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் தங்கம், வெள்ளி, ரொக்க பணம் கொள்ளை
விருதுநகரில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை மருத்துவமனை சென்று வந்த ஒரு மணி நேரத்திற்குள் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

சென்னை
ஐஐடியில் அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய்வாழ்த்து பாட மத்திய அரசு
சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

சென்னை
தமிழர் விடுதலை குறித்து முன்கூட்டியே
பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை தமிழ்நாடு ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது - ராமதாஸ்

சென்னை
இயக்குனர் ஷங்கர்மகள் திருமண வரவேற்பு திடீர் நிறுத்தம்?
கோலிவுட்டில் பிரமாண்டத்துக்கு பேர் போன ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவுது .

விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
விருதுநகர் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
