/* */

You Searched For "Jail"

கோவை மாநகர்

ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72...

கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் சுமார் 37 நபர்களிடம் இருந்து, ரூ.1.கோடியே இரண்டு லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர்.

ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72 லட்சம் அபராதம்
பெருந்துறை

உரிய ஆவணங்கள்இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த10 பேருக்கு ஓராண்டு ஜெயில்:...

பாஸ்போட், விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த 10 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து பெருந்துறை கோர்ட் தீர்ப்பளித்தது.

உரிய ஆவணங்கள்இன்றி  இந்தியாவிற்குள் நுழைந்த10 பேருக்கு ஓராண்டு ஜெயில்: பெருந்துறை கோர்ட்
திருநெல்வேலி

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் சிறையில் அடைப்பு

தாழையுத்து பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்  சிறையில் அடைப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற...

சென்னை - பெங்களூரு விரைவு சாலைக்கு நிலம் எடுத்த விவகாரத்தில் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் முதன்முறையாக 7.5 ஏக்கர்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை பட்டா மாற்றி அரசுக்கே விற்ற வழக்கில் இருவர் கைது..!
கோவை மாநகர்

சிறையில் இருந்து முதலமைச்சரின் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கிய...

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி மோகன் ராம் சிறை கைதி கையிருப்பு பணம் ரூ 20 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சிறையில் இருந்து முதலமைச்சரின்   கொரோனா நிவாரணத்துக்கு நிதி  வழங்கிய பிரபல ரவுடி
பாளையங்கோட்டை

பாளை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது இதில் ஆபத்தான நிலையில் ஒருவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்...

பாளை சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்
கன்னியாகுமரி

நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி பிடிபட்டார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி போலீசில் பிடிபட்டார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய வாரண்ட்...

நீதிமன்றத்தை ஏமாற்றிய வாரண்ட் குற்றவாளி பிடிபட்டார்
சேலம் மாநகர்

சிறை கைதியிடம் செல்போன் சிம் சிக்கியது

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறை 'டி' பிளாக்கில்...

சிறை கைதியிடம் செல்போன் சிம் சிக்கியது