/* */

திருச்சியில் பெண்ணை தாக்கியவருக்கு சிறை

சரவணன் கட்டையால் தாக்கியதில் தனசுந்தரி காயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

திருச்சியில் பெண்ணை தாக்கியவருக்கு சிறை
X

பைல் படம்.

திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தனசுந்தரி (வயது 42). இவரின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் சரவணன் (வயது 41). இவரின் வீட்டில் இருந்து வெளியேறிய தண்ணீர் தனசுந்தரி வீட்டில் ஊற்றி உள்ளது. இதுகுறித்து தனசுந்தரி சரவணனிடம் முறையிடவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சரவணன் கட்டையால் தாக்கியதில் தனசுந்தரி காயமடைந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Updated On: 24 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்