/* */

மருத்துவ காரணங்களுக்காக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு

Perarivalan released on parole from Vellore Jail for medical reasons.

HIGHLIGHTS

மருத்துவ காரணங்களுக்காக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு
X

வேலூர் சிறையில் இருந்துபேரறிவாளன் பரோலில் விடுவிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக ஒருமாத காலம் பரோல் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில்,இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.

Updated On: 28 May 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?