You Searched For "#GrievanceDay"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர...
திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பொது மக்களிடம் குறை கேட்டார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று பொது மக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: குறைதீர்க்கும் நாள் முகாமில் பெறப்பட்டது 490 மனுக்கள்
திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 490 மனுக்கள் பெறப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர்...
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்
குமாரபாளையம்
குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
குமாரபாளையத்தில், வட்ட வழங்கல் அலுவலக சிறப்பு முகாமில், 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில், நாளை 8 இடங்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்
தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி, குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர், சிவகங்கை
சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது
திருவண்ணாமலை
கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்திருந்த இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 364 மனுக்கள் குவிந்தன
விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 364 மனுக்கள் பெறப்பட்டன.
நாமக்கல்
நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல்
மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு
பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு நாமக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.