/* */

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

குமாரபாளையத்தில், வட்ட வழங்கல் அலுவலக சிறப்பு முகாமில், 55 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
X

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை டி.எஸ்.ஓ. வசந்தியிடம் வழங்கினர்.

குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகத்தில், சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தொலைபேசி எண்கள் மாற்றம், பெயர் சேர்த்தல், திருத்தங்கள், ஆதார் பதிவு சேர்த்தல், பெயர் நீக்கல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை தொடர்பான புகார் மனுக்கள் பொதுமக்கள் கொடுத்தனர்.

இது குறித்து டி.எஸ்.ஓ. வசந்தி கூறியதாவது: குமாரபாளையம் தொகுதி சார்பில், தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 55 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெறப்பட்ட 55 மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 May 2022 3:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  4. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  5. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  7. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  9. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  10. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய