/* */

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி, குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி குறைதீர்க்கும் முகாம்
X

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், வட்ட அளவில், இரண்டாவது சனிக்கிழமையன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 14.05.2022 தேதியன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் பொது விநியோகத் திட்டம் குறித்த குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது.

பொதுவிநியோகத்திட்ட குறைதீர்வு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை /நகலட்டை கோரும் மனுக்கள் பதிவு செய்தல் மற்றும் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம்.

குறைதீர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். குறைதீர்வு முகாமில் அந்தந்த வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Updated On: 11 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  2. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  3. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  4. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  5. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  7. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  8. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  9. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  10. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்