You Searched For "#flower"
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,820-க்கு விற்பனையானது.
கன்னியாகுமரி
கனமழை காரணமாக வரத்து குறைவு - 5 மடங்காக உயர்ந்த பூக்களின் விலை
கனமழை காரணமாக வரத்து குறைந்ததோடு தேவை அதிகரிப்பால், குமரியில் பூக்களின் விலை 5 மடங்காக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்
விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்த நாள்: பூக்களின் விலை பலமடங்கு...
விநாயகர்சதுர்த்தி-முகூர்த்த நாளையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா மலர் அங்காடியில் பூக்கள்விலை பலமடங்கு உயர்ந்துள்ளது
திண்டுக்கல்
தொடர் முகூர்த்தம்: திண்டுக்கல் பூ மார்க்கெட் பூக்கள் விலை கிடுகிடு...
தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை
வட்டாட்சியரின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கலெக்டர்
புதுக்கோட்டையில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இறந்த தாசில்தார் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: வியாபாரிகள் வேதனை
கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91-ஆம் ஆண்டு நிறைவு விழா
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் 91ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
மதுரை
மதுரையில் மார்க்கெட் செயலாளர் மீது நடவடிக்கை, பூ வியாபாரிகள்
மதுரை மாட்டுஜேத் தாவணி பூ மார்க்கெட்டில் மார்க்கெட் செயலாளர் தொடர்ந்து, பூ வியாபாரிகளை தன்னிச்சையாக வஞ்சித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை...
உதகமண்டலம்
இயற்கையாக பூக்கும் மலருக்கு செயற்கை வர்ணம் பூசி விற்பனை
ஊட்டியில், செயற்கை வர்ணங்கள் பூசி விற்கப்படும், மஞ்சள் நிற வாடாமல்லிக்கு, சுற்றுலா பயணிகள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில்,...
ஆலந்தூர்
பூ விற்று,வடை சுட்டு வாக்கு கேட்ட வேட்பாளர்
ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் வாக்காளர்களை கவர்வதற்காக பூ வியாபாரம் செய்தார்.செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற...
ஓசூர்
பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை வெயில் அதிகரிப்பின் காரணமாக , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பூக்கள் சாகுபடி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன்...
ஆலங்குளம்
மலை போன்ற தீயில் இறங்கிய பக்தர்கள்
தென்காசி மாவட்டம் அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தீயில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்...