/* */

பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோடை வெயில் அதிகரிப்பின் காரணமாக , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பூக்கள் சாகுபடி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மண் வளம் நிறைந்து காணப்படுவதால் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக ரோஜா, ஜெர்பரா , அரளி , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓசூர் பகுதியில் பூக்கள் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது.

ஒரு கிலோ மல்லிப்பூ ரூ. 800-க்கும் , கனகாம்பரம் ரூ. 800-க்கும் , சாமந்தி ரூ.120, சம்பங்கி 100க்கும் , ரோஸ் 100க்கும் , செண்டுமல்லி 20-க்கும் விற்பனை செய்யப்பட்டது . பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஓசூரில் இருந்து பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர் .

Updated On: 4 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...