/* */

தொடர் முகூர்த்தம்: திண்டுக்கல் பூ மார்க்கெட் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் முகூர்த்தம்: திண்டுக்கல் பூ மார்க்கெட் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!
X

திண்டுக்கல் பூ மார்க்கெட்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது அதன்படி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி.மளிகை பொருட்கள் பூச்சந்தை உட்பட அனைத்தும் திறக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் தொடர் முகூர்த்தம் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகளவில் உயர்ந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும், முல்லைப் பூ 100 ரூபாய்க்கும், ரோஜா பூ 100 ரூபாய்க்கும், அரளிப்பூ 80 ரூபாய்க்கும், செண்டுமல்லி 80 ரூபாய்க்கும் என பூக்கள் அனைத்தும் விலை அதிகமாக இருந்தது.

இதுகுறித்து பூச்சந்தை வியாபாரி கூறும்போது, வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதன் காரணமாக பூ விவசாயிகள் பூ வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது பூச்சந்தை திறக்கப்பட்டுள்ளன. தொடர் முகூர்த்தம் காரணமாக இன்று பூக்கள் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறினார்.

Updated On: 13 Jun 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?