You Searched For "#Corona spread"
தமிழ்நாடு
சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர்
சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
கொரோனா அதிகரிப்பால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா ? - அமைச்சர்...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
அண்ணா நகர்
சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
மதுரை
கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து ரவுடி எஸ்கேப்
மதுரையில், கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை
ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்கள்...
கீழ்வேளூர்
ஆலய வழிபாட்டிற்கு தடை: பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை, பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைப்பு, பக்தர்கள் ஆலயத்தின் வெளியே இருந்து...
திருப்பத்தூர், சிவகங்கை
மதுபாட்டிலை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் சட்ட விரோதமாக வீட்டில் 42 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்....
நாமக்கல்
ஆளையும் காணோம்; காரையும் காணோம்: வெறிச்சோடிய ராசிபுரம் கடைவீதி
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ராசிபுரம் கடை வீதி வெறிச்சோடியது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 50 வழக்குகள் பதிவு
பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர்
கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை
கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு காரணமாக தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை
செங்கம்
சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை அனுமதி ரத்து .
தமிழ்நாடு
இன்று முதல் மூன்று காட்சிகள் மட்டும் அனுமதி - தியேட்டர் உரிமையாளர்கள்...
கொரோனா பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில் இன்று(ஏப்ரல் 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால்...