/* */

ஆலய வழிபாட்டிற்கு தடை: பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு

ஆலய வழிபாட்டிற்கு தடை: பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு
X

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை, பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைப்பு, பக்தர்கள் ஆலயத்தின் வெளியே இருந்து வழிபாடு.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் பொது வழிபாட்டிற்கு தடை விதித்து பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது. பேராலய முகப்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டதுடன், ஆலயக் கதவுகள் மூடப்பட்டு வழக்கமான வழிபாடுகள் மற்றும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி ஆலயத்தில் வெளியே நின்று வழிபடும் பக்தர்கள்.

அதன் காரணமாக இன்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் உள்பிரகாரத்தில் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதனால் பேராலயத்தின் முன் கதவு சாத்தப்பட்டு உள்பகுதியில் மாதா சொருபம் வைக்கப்பட்டுள்ளது அங்கு வெளியில் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இதனிடையே கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ள காரணத்தால், எப்பொழுதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 26 April 2021 3:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...