/* */

கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு காரணமாக தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

HIGHLIGHTS

கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை
X

அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில்,கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், தற்போது தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கோயிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, சாமிக்கு தினமும் அனைத்து விதமான பூஜைகளும் நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 April 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?