/* */

ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு

ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு
X

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி சென்னையில் 407அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்த உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளிலும் ஏழை எளிய மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கான மூன்று வேலை உணவினையும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இதற்கு முந்தைய ஊரடங்கில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போதும் அவ்வாறு இலவச உணவு வழங்கி இருக்கலாம் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

Updated On: 27 April 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  2. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  3. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  5. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  6. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  7. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  8. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  9. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  10. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...