/* */

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
X

பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த பரமத்தி மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ ஹேமசூர்யா 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி தர்ஷினி 600 க்கு 586 மதிப்பெண்கள் இரண்டாமிடமும், மாணவி மித்ரா 600 க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும், மாணவி கனினிகா 600 க்கு 582 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 4ம் இடமும் பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் மொத்தம் 22 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 11 மாணவர்களும், கணிதத்தில் 2 பேரும், வணிகக்கணிதத்தில் ஒருவரும், பொருளாõதாரத்தில் 3 பேரும், வணிகவியலில் ஒருவரும், அக்கவுண்டன்சியில் ஒருவரும், வேலைவாய்ப்புத் திறன்கள் பாடத்தில் 3 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை பரிந்துள்ளனர். மொத்தம் 600க்கு 590 மதிப்பெண்களுக்கு மேல் 1 மாணவரும், 580க்கு மேல் 4 மாணவர்களும், 570க்கு மேல் 11 மாணவர்களும், 550க்கு மேல் 31 மாணவர்களும், 500க்கு மேல் 81 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வர் ராஜசேகரன், இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 6 May 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  4. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  5. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  6. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  7. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  9. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  10. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...