You Searched For "#டோக்கன்"
கவுண்டம்பாளையம்
தடுப்பூசி டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்
கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும்...
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசிகளாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவனை, மற்றும் ஆரம்ப...
சிங்காநல்லூர்
கோவை மாநகராட்சியில் தடுப்பூசி டோக்கன் முறையாக வழங்கப்படுவதில்லை என...
கோவை மாநகராட்சியில், தடுப்பூசி டோக்கன் முறையாக வழங்கப்படுவதில்லை என்று, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கிள்ளியூர்
கிள்ளியூர்:அலுவலகம் திறக்கும் முன்பே தீர்ந்து போன தடுப்பூசி டோக்கன்
கிள்ளியூர் மருத்துவமனை அலுவலகம் திறக்கும் முன்பே தீர்ந்து போன தடுப்பூசி டோக்கன்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாநகர்
சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்-...
சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் தர முயன்றவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு...
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள், நிவாரணநிதி வழங்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் ரேஷன் கடையில் குவிந்த மக்கள்: காற்றில் பறந்த சமூக...
ஒரே இடத்தில் டோக்கன் வழங்கபட்டதாலும் பொதுமக்கள் அதிகம் கூடியதாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொண்டாமுத்தூர்
கோவையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம்
இரண்டாம் கட்ட நிவாரண தொகை மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்க டோக்கன் வழங்கப்படவுள்ளது.
மதுரை மாநகர்
மதுரை மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா நிதி டோக்கன்களை கடை...
மதுரை மாவட்டத்தில், கொரோனா சிறப்பு நிதிக்கான, டோக்கன்களை, ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள், வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல்...
ரேஷன் கடைகளில் மளிகைப்பொருட்கள், ரூ.2000-க்கான டோக்கன், பள்ளிபாளையம் பகுதியில் இன்றுமுதல், நான்கு நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்படுகிறது.
கரூர்
தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள்
கரூர் மாவட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று தடுப்பூசி போடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்களுக்கு டோக்கன்...
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம்