/* */

பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்

ரேஷன் கடைகளில் மளிகைப்பொருட்கள், ரூ.2000-க்கான டோக்கன், பள்ளிபாளையம் பகுதியில் இன்றுமுதல், நான்கு நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: ரேஷன்கடை மளிகை பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கல்
X

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும், 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் கொரோனா கால சிறப்பு நிவாரண தொகையாக, ரூ.2000, தொகைக்கான டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள து.
அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு டோக்கன்கள் வீடுவீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்குக்கும் பொருட்டும், கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Jun 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!