You Searched For "#காவல் கண்காணிப்பாளர்"
திண்டுக்கல்
தன்னார்வலர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கிய காவல்...
தன்னார்வலர்கள் உதவியுடன் 173 நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா வழங்கினார்.
விழுப்புரம்
கர்ப்பிணி பெண்போலீசாருக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பாதுகாப்பு பணியில் இருந்து கர்ப்பிணி பெண் போலீசாருக்கு விடுமுறை அறிவிப்பு
கிருஷ்ணகிரி
1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கிய
கிருஷ்ணகிரியில் தொழிலதிபர் சார்பில் 1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண மளிகை பொருட்களை எஸ்பி பண்டிகங்காதர் வழங்கினார்.
திருப்பத்தூர்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி
முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
விளவங்கோடு
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு
அரியலூர்
அரியலூர் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலிசார்
அரியலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை எண்ணிக்கை குறித்து காவல் கண்காணிப்பாளர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
காஞ்சிபுரம் மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் 1130 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிப்பு
விளவங்கோடு
53 கோடி கள்ள நோட்டை காட்டி மோசடி செய்த பெண் கைது
கன்னியாகுமரியில் 53கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை காட்டி மோசடி செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்
புதிய காவல் ரோந்து வாகனங்கள் - எஸ்.பி துவக்கி வைத்தார்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ரோந்துப்பணிக்கென 5 புதிய காவல் வாகனங்களின் பயன்பாட்டினை, காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா துவக்கி...
குளச்சல்
கொரோனா பரவலை தடுக்க காவல்துறை விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும்...
தேனி
பொது மக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய...
தேனியில் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.