/* */

காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் 1130 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிப்பு

HIGHLIGHTS

காஞ்சிபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் 2021ல் பதிவான மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் மூன்று கட்ட பாதுகாப்பில் உள்ளது.

நாளை மறுநாள் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. வாக்குபதிவு அன்று ஊரடங்கு அமலில் உள்ளதாலும் வாக்கு எண்ணிக்கையின்போது‌ எந்த வித அசம்பாவிதம் நடைபெறாத வண்ணம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி பாதுகாப்பில் 784 காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு , போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை கவனிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 346 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை தவிர துணை ராணவத்தினரும் வாக்கு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Updated On: 30 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!