/* */

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள், பாராட்டிய எஸ் பி

முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் பணம் 1095 ரூபாயை வழங்கிய திருப்பத்தூர் சிறுமிககளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுமிகள்,  பாராட்டிய எஸ் பி
X

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வரும் நிலையில் சிறுவர்களும் ஆர்வமாக தங்களது சிறு சேமிப்புகளை நிதியாக வழங்கிவருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூரை சேர்ந்த குமார், சுதா தம்பதியின் குழந்தைகளான ஹர்ஷிதா, சந்தியா ஸ்ரீ ஆகியோர் தங்களது உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1095 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரை நேரில் சந்தித்து வழங்கி பாராட்டு பெற்றனர்.

Updated On: 14 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  2. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  5. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  8. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  9. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  10. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!