/* */

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு பாராட்டு

HIGHLIGHTS

தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு.
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்  சான்றிதழ் வழங்குகிறார்

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக சட்டசபை 2021 பொது தேர்தல் மற்றும் பாராளுமன்ற இடைதேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் எந்த வித வன்முறையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதீத முயற்சியால் தேர்தல் பணியில் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் அதிகாரிகள் அதிகம் பேர் பயன்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தேர்தல் சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற தங்களது சிறந்த பங்களிப்பை ஆற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெகுவாக பாராட்டி, சான்றிதழ் வழங்கி, தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற ஊக்கப்படுத்தினார்.

Updated On: 7 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்