/* */

You Searched For "#vote"

மதுரை

வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் உடனடியாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று சமூக போராளி நந்தினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம்...

வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வலியுறுத்தல்
மதுரை மாநகர்

ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக தில்லு முல்லு செய்ய வாய்ப்பு-திருமாவளவன்

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, அதிமுக கூட்டணி தில்லு முல்லு செய்ய வாய்ப்பு உள்ளது என தொல்.திருமாவளவன் கூறினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி...

ஓட்டு எண்ணிக்கையில் அதிமுக தில்லு முல்லு செய்ய வாய்ப்பு-திருமாவளவன்
தென்காசி

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கோளாறு

தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் 4 நிமிடம் தடைபட்டதற்கான விளக்கம்...

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கோளாறு
திருப்போரூர்

வாக்காளர்களை மிரட்டி வாக்கு சேகரிப்பு- அதிமுக மீது புகார்

திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் அதிமுக மற்றும் பாமக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து...

வாக்காளர்களை மிரட்டி வாக்கு சேகரிப்பு- அதிமுக மீது புகார்
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயா்ந்துள்ளது.கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும்...

குமரி மாவட்டத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்
தூத்துக்குடி

கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 65.04 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட 3.65 சதவீதம் குறைவாகும்.தூத்துக்குடி சட்டமன்ற...

கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு
திருநெல்வேலி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி
கும்மிடிப்பூண்டி

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 84 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல்...

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 84 ஆயிரம் பறிமுதல்
பாளையங்கோட்டை

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக,அமைதியாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள...

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு
பெரியகுளம்

தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்

தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பெரியகுளம் தொகுதியில் வாக்களித்தார்.தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி...

தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்
திருத்துறைப்பூண்டி

ஆட்சி மாற்றம் ஏற்பட பொதுமக்கள் ஆர்வம் -முத்தரசன்

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்கின்ற ஆர்வம் பொதுமக்களிடத்தில் உள்ளது என இரா. முத்தரசன் கூறினார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற...

ஆட்சி மாற்றம் ஏற்பட பொதுமக்கள் ஆர்வம் -முத்தரசன்
ஆலங்குடி

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்

வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள ஜில்லென்று மோர் வழங்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சமூக...

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்