/* */

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்
X

வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள ஜில்லென்று மோர் வழங்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்களை அனைவரும் பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகர் பகுதி வாக்காளர் பொதுமக்களுக்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருமேனி, சிவசக்தி பாண்டியன் மகாலிங்கம், பாலு உள்ளிட்டோர் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் மோர் வழங்கி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மோர் வாங்கி அருந்திய பின்னர் வாக்களிக்க சென்று வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரும் வாக்காளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மோர் வழங்கி வருவது அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 6 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்