/* */

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 84 ஆயிரம் பறிமுதல்
X

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 84 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று இரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரிடம் சுமார் 84 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 6 April 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!