/* */

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக,அமைதியாக நடைபெற்று வருகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி,ராதாபுரம், பாளையங்கோட்டை திருநெல்வேலி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு பெரும்பாலும் தேவைப்படாது. 10 வகையான ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் கோளாறுகள் இல்லை. புகார் வரும் இடங்களில் பொறியாளர்களை கொண்டு இயந்திரங்கள் சரி செய்யப்படும். கொரோனா நோயாளிகளுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர்கள் பாதுகாப்புடன் வாக்கு அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...