You Searched For "#library"
திருவள்ளூர்
பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறந்து வைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குமாரபாளையம்
குமாரபாளையம் கிளை நூலகத்தில் புதிய வாசகர் வட்டம் துவக்கம்
குமாரபாளையம் கிளை நூலகத்தில் புதிய வாசகர் வட்டம் அமைக்கப்பட்டது.

காஞ்சிபுரம்
ரூ55 லட்சம் மதிப்பில் நூலகம், ஆய்வகம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு
ஐயங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆய்வகம் மற்றும் நூலகத்திற்கான கட்டிட திறப்பு இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பணிக்கு...
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமான பூமிபூஜை போடப்பட்டது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம்
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலகம் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சுழி
திருச்சுழியில் வாசகர் வட்டக் கூட்டம்- நூல்கள் பரிசளிப்பு
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

கடையநல்லூர்
செங்கோட்டை நூலகத்தில் நூலக வார விழா தொடக்கம் - பரிசளிப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நூலக வாரம் தொடக்க விழா நடைபெற்றது.

கடையநல்லூர்
செங்கோட்டை நூலகத்தில் 36வது தேசிய புத்தக கண்காட்சி
செங்கோட்டை நூலகத்தில் நடந்த 36வது தேசிய புத்தக கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.சுடலை தொடங்கி வைத்தார்.

உடுமலைப்பேட்டை
உடுமலை நூலகத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்
உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகர் வட்ட கூட்டம்
பழங்குடியினர் விழிப்புணர்வுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அறிவிப்பே இல்லாமல் நூலக கட்டிடம் இடமாற்றம்
குமாரபாளையம் வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள நூலகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே திறக்கப்படாத நூலகம்: பொதுமக்கள் அதிருப்தி
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள நூலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
