/* */

உடுமலை நூலகத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

HIGHLIGHTS

உடுமலை நூலகத்தில் உலக சிக்கன நாள் கொண்டாட்டம்
X

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

உலக சிக்கன நாளையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பின் அவசியம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

ஆண்டுதோறும், அக்., 30ல், உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உடுமலை கிளை நூலகம் எண் 2ல், சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூலக வாசகர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

நூலகர் கணேசன், தலைமை வகித்தார். நுாலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தபால் அலுவல் கங்களில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், சேமிப்பின் அவசியம் குறித்து, தலைமை தபால் அலுவலர் சிவராஜ் பேசினார்.

நூலக வாசகர் வட்ட துணை தலைவர் சிவகுமார், ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர், சேமிப்பு குறித்து வாசகர்களுடன் கலந்துரையாடியானர். இதற்கான ஏற்பாடுகளை, நூலகர்கள் மகேந்திரன், பிரமோத் உட்பட பலர் செய்திருந்தனர்.

Updated On: 1 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்