/* */

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகம்

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலகம் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்  காவலர் குழந்தைகள் காப்பகம்
X

பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசித்து வரும் காவலர்களின் குழந்தைகள் காவலர்களின் பணியின் போது வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை துவங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிந்தார்.

மேலும் ஒரு புத்தகம் தான் சிறந்த மனிதனை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்கும் வகையில், பல்வேறு வகையான நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என நுற்றுக் கணக்கான பத்தகங்களை ஒன்றிணைத்து காவலர்களுக்கான நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பாராமன், காவல் ஆய்வாளர் அசோகன் உதவி ஆய்வாளர்கள் காவல்துறையினர் மற்றும் காவலர் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 4 Jan 2022 2:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  2. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  3. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  4. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  5. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  6. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  8. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து