/* */

You Searched For "#imprisonment"

தமிழ்நாடு

பிரசாரம் ஓய்ந்தபிறகு சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள்...

பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பிரசாரம் ஓய்ந்தபிறகு சமூகவலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை
விழுப்புரம்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளது.

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை
இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டெல்லி நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை
நாமக்கல்

வங்கியை ஏமாற்றி கடன் பெற்று மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை

இந்தியன் வங்கிக் கிளையை ஏமாற்றி கடன் பெற்று மோசடி செய்த நாமக்கல்லைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வங்கியை ஏமாற்றி கடன் பெற்று மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை
நாமக்கல்

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியில் நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை.

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக  நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை
முதுகுளத்தூர்

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை

ராமநாதபுரத்தில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை
கோபிச்செட்டிப்பாளையம்

கோழிப்பண்ணை மோசடி: இருவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1.65 கோடி அபராதம்

நம்பியூரில் நாட்டுக்கோழி பண்ணை வளர்ப்பு திட்ட மோசடியில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1.65 கோடி அபராதம் விதிப்பு.

கோழிப்பண்ணை  மோசடி: இருவருக்கு 10 ஆண்டு சிறை; ரூ.1.65 கோடி அபராதம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைப்பு

திருச்சியில் நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நன்னடத்தையை மீறிய 2 ரவுடிகள் கமிஷனர் உத்தரவின்படி  சிறையில் அடைப்பு
இராமநாதபுரம்

எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை

இலங்கைக்கு சயனைடு குப்பி கடத்த முயன்ற வழக்கில் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை
கரூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்...

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

சிறுமிக்கு  பாலியல் தொல்லை : 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு