You Searched For "#Thieft"
சிவகாசி
காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருவில்லிபுத்தூரில், குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் சென்றிருந்த காவல் சார்பு ஆய்வாளர் வீட்டில் 30பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்
சிசிடிவி கேமராவை திசை திருப்பி கைவரிசை: பலே கொள்ளையன் கைது
கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு ஊமை என்பதால் சிறப்பு ஆசிரியை உதவி கொண்டு புலனாய்வு செய்ததால் குற்றம் ஒப்புக்கொள்ளபட்டது.
விக்கிரவாண்டி
வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் நள்ளிரவு வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நகை, பணம் திருட்டு: சிறுவன் கைது
குமாரபாளையத்தில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.
செய்யாறு
செய்யாறு அருகே கடையை உடைத்து திருட்டு: இளைஞர்கள் இருவர் கைது
செய்யாறு அருகே கடையை உடைத்து திருடியதாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூரில் முதியவரை கட்டிப்போட்டு ஏரியில் வீச்சு: மாடு திருட முயன்ற...
அந்தியூர் அருகே முதியவரை கட்டிப்போட்டு ஏரியில் வீசி விட்டு மாடுகளை திருடிக்கொண்டு செல்ல முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம்
வீடு புகுந்து திருடியவருக்கு தர்ம அடி: திண்டிவனம் அருகே பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீடு புகுந்து திருடிய ஒருவரை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு
குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஈரோடு
அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு
அந்தியூர் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி
அரூரில் 3 நகைக்கடைகளில் கொள்ளை முயற்சி: பூட்டை உடைக்கும் சிசிடிவி...
அரூரில் 3 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து முகமூடி திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர்
சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேர் கைது
சாத்தாங்காடு பகுதிகளில் வீடுகளை குறிவைத்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்
பிரபல நகைக்கடையில் திருடிய இளம்பெண், தாயார் கைது
வள்ளியூர் பிரபல நகைகடையில் 47பவுன் நகையை திருடிய இளம்பெண் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர்.