You Searched For "#theftnews"
கும்மிடிப்பூண்டி
இருசக்கர வாகன திருடியவர் கைது: வாகனத்தை மீட்ட போலீஸார்
பெரியபாளையத்தில் இருசக்கர வாகன திருடனை கைது செய்த காவல்துறையினர் 1.5லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம்...
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள்...
வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருட்டு
பாபநாசம்
பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு: போலீஸ்...
முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு
ஆரணி
நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு
ஆரணி பஸ் நிலையத்தில் நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர் பறித்து சென்றார்.
ஆரணி
ஆரணியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு
ஆரணியில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆரணி
நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்
ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.
ஆரணி
வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்மஅடி
ஆரணியில் வீடு புகுந்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடிகொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்
பெரம்பூர்
வியாசர்பாடியில் கோயிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் தாலிச்சங்கிலி...
இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை அருகே நகையை திருடிய வீட்டில் மிளகாய் பொடி தூவிய...
இந்த வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்
புவனகிரி
டாஸ்மாக் கடையில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போட்ட 3 பேர் கைது.
திருட்டுச் சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சிக்கியவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில், இருசக்கர வாகனம் பறிமுதல்.
ஆரணி
பூனை பிடிப்பதாகக் கூறி நகை திருடிய 2 பெண்கள்
கண்ணமங்கலம் அருகே பூனை பிடிப்பதாகக்கூறி நகை திருடிய 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்
மதுரை மாநகர்
மதுரை பியூட்டி பார்லர் ஹோல்சேல் கடையில் கதவை உடைத்து பல லட்சம்...
மதுரை கீழஆவணி மூலவீதியில் உள்ள அழகுசாதன மொத்த விற்பனை கடையில் ரூ 8 லட்சம் திருடுபோன சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை