/* */

வாணியம்பாடி அருகே வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு

வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருட்டு

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே  வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள் திருட்டு
X

வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகே உள்ள காலிமனையில் யாசின் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். நேற்று கட்டுமான பணிகளை முடித்து கேட் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த கட்டுமானம் நடைபெற்று வரும் வீட்டின் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை மர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து கட்டிட உரிமையாளர் யாசின் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு பதிவாகியுள்ளகொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் காலடிகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...