/* */

திருவண்ணாமலை: குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Group 1 Coaching - திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
X

பைல் படம்.

Group 1 Coaching -திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்டு 24 ஆம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பாடப் படிப்பில் தேர்ச்சி பெற்ற அதிகபட்ச 39 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை உண்டு.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 24 முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர். 04175. 233381. என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Aug 2022 6:47 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  8. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  9. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  10. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...