/* */

அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணமலையில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் , அருணை பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

HIGHLIGHTS

அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி   தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி விழாவினை துவக்கி வைத்து, முகாமில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். இம்முகாமில் 21,647 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் 2,647 நபர்கள் பணி நியமன ஆணை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வீரராகவராவ், இயக்குனர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் அனிதா, அருணை கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கம்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  3. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  4. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!