/* */

திருவண்ணாமலை: டூவிலரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

திருவண்ணாமலையில், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்த கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: டூவிலரில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

கைதான விஜயன்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி மேற்பார்வையில், தி.மலை நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில், தனிப்படை காவலர்கள், வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த விஜயன் என்பவர், இருசக்கர வாகனத்தில், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 Sep 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்